Featured post

உலக உணவு தினத்தை முன்னிட்டு, உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும்

 *உலக உணவு தினத்தை முன்னிட்டு, உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்தார் !!* ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷ...

Monday, 13 October 2025

உலக உணவு தினத்தை முன்னிட்டு, உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும்

 *உலக உணவு தினத்தை முன்னிட்டு, உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்தார் !!*








ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனத்தின் சார்பில்,  உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு உணவளிக்கும் அற்புதமான திட்டம், பல வருடங்களாக நடந்து வருகிறது.


இந்தியா நாடு முன்னேறிய நாடு என்ற பெருமிதத்தை பெற்றிருந்தாலும், இன்றும் உணவில்லாமல் தவிப்பவர்களின் எண்ணிக்கை நம் நாட்டில் பெருமளவில் உள்ளது. உலக பட்டினி குறியீட்டில் இன்றும் கவலையளிக்கும் நிலையில் தான் உள்ளது. இதனை மாற்றும் முனைப்பில் திரு ஆலன் அவர்கள் இந்த ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் தொண்டு நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார்.


கடந்த ஐந்து வருடங்களாக ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனம், உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு அவர்களின் இடத்தைத் தேடிச்சென்று உணவளிக்கும் திட்டத்தை நடத்தி வருகிறது.


இந்நிறுவனத்தின் சார்பில் உலக உணவு தினத்தன்று வருடா வருடம் ஒரு நிகழ்வு நடத்தப்படுகின்றது. இந்நிகழ்வில் 5000 க்கு பேருக்கு  பிரியாணி உணவு சமைத்து காஞ்சிபுரம், செங்கல் பட்டு, சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில், 150க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவன செயல்பாட்டாளர்கள் வாகனங்கள் மூலம் நேரில் சென்று உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு உணவளித்து வருகிறார்கள்.  


ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நடத்திய இந்த வருட நிகழ்வினில்,  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகர் ஆதி, நடிகர் சந்தோஷ் பிரதாப், நடிகர் மஹத், நடிகர் மைம் கோபி, நடிகர் கண்ணா ரவி, முத்துக்குமார் ஆகியோருடன்  கலந்துகொண்டு, இந்நிகழ்வை துவக்கி வைத்தார்.


மேலும் இந்நிகழ்வினில் ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் சார்பில் ஹோப் எனும் புதிய வெப்சைட் துவக்கப்பட்டது. இதன் மூலம் ஏழை எளியோருக்கு மாதாமாதம் மளிகை சாமான்கள் வழங்கப்படவுள்ளது. இந்த வெப்சைட்டில் மூலம், மாதம் வெறும் 35 ரூபாய்க்கு சப்ஸ்க்ரைப்சன் செய்யலாம், அதன் மூலம் பலருக்கு உதவலாம்.


இந்நிகழ்வினில்..,


 நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது…


ஆலன் இதை 6 வருடமாக செய்து வருகிறார். நாம் நன்றாக இருக்கும் போது, பலர் நம்மைத் தேடி வருவார்கள். ஆனால் நாம் கஷ்டத்தில் இருக்கும் போது யாரெல்லாம் வருவார்கள் என்றால் அது கேள்விக்குறிதான். ஒரு 5000 பேருக்கு பிரியாணி போட வேண்டாம் என்றால் அதற்கு எவ்வளவு செலவாகும் என தெரியும், ஆனால் பெரிய பெரிய ஆட்களிடம் அதற்காக உதவி கேட்டுப் போனபோது, யாரும் உதவ முன்வரவில்லை. இதற்காக உண்மையாக ஸ்பான்ஸர் தந்த நல்ல உள்ளங்களுக்குப் பெரிய நன்றி. உதவி செய்யும் நண்பர்கள் தான் உலகில் மிக முக்கியம், அவர்களை விட்டுவிடாதீர்கள். நான் ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷனில் ஒரு உறுப்பினர் என்பதில் எனக்கு எப்போதும் பெருமை. அதை நான் கர்வமாக சொல்லிக்கொள்வேன். இந்த முயற்சிக்கு ஆதரவாக இருக்கும் அனைவருக்கும் என் நன்றிகள். இந்த முயற்சி தொடர்ந்து நடக்க வேண்டும். இந்த மிகப்பெரிய செயல்பாட்டில் அடுத்ததாக ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் சார்பில் ஹோப் என ஒரு வெப்சைட்  துவங்கியுள்ளோம், இந்த ஆப்  உங்கள் மொபைலில் வைத்து மாதம் 35 ரூபாய் சப்ஸ்க்ரைப்சன் செய்யலாம், அதன் மூலம் பலர் பசியாறுவார்கள். நாம் அனைவரும் நம்மால் முடிந்த ஆதரவைத் தர வேண்டும். நான் என்றும் ஆலனுக்குத் துணையாக இருப்பேன் அனைவருக்கும் நன்றி.    


நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசியதாவது..,


உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் உடைய  முயற்சி மிகச்சிறப்பானது. நம்மில் பலர்  உதவ முன்வந்தாலும் அதைச் சரியாக முன்னெடுத்துச் செய்ய எந்த ஒரு இயக்கமும் இங்கு சரியாக இல்லை.  அந்த வகையில் ஆலனின் இந்த ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் தொடர்ந்து பல வருடங்களாக, பலருக்குப் பயனளிக்கும் வகையில் இந்த உணவளிக்கும் திட்டத்தை, செயல்படுத்தி வருகிறார்கள். அது மட்டுமில்லாமல் அதை அடுத்தகட்டத்திற்கும் எடுத்து சென்று வருகிறார்கள். நான் உதவி செய்ய நினைக்கும் போதெல்லாம் ஆலன் அதற்குப் பெருந்துணையாக இருந்தார். ஆலனின் இந்த முயற்சிக்கு நானும் ஒரு சிறு துரும்பாக இருப்பது எனக்குப் பெரு மகிழ்ச்சி. இந்த திட்டம் இன்னும் பெரிய அளவில் வளர நாம் அனைவரும் உதவ வேண்டும். அனைவருக்கும் நன்றி.


நடிகர் மஹத் பேசியதாவது.., 


ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனம் பற்றி  எனக்கு என் நண்பர் மூலம் தான் தெரியும். ஆலன் இதைப் பல வருடங்களாகச் செய்து வருகிறார் என்பது நண்பர் மூலம் தெரிய வந்தது. நான் அவரிடம் போனில் கூட பேசியது இல்லை, அவர் கேட்டவுடன் உதவி செய்தேன். என்னை நகரம் முழுக்க கூட்டிப்போய் எவ்வளவு பேர் உணவில்லாமல் தவிக்கிறார்கள் என்று காட்டியபோது, எனக்கு மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. நம்மால் முடிந்த 35 ரூபாய், ஒருவருக்கு உணவளிக்கும். இதற்கு நம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் நாம் செய்ய வேண்டும். இதை முன்னெடுத்து நடத்தி வரும் ஆலனின் ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷனுக்கு வாழ்த்துக்கள். இதற்கு நான் எப்போதும் துணையாக இருப்பேன் நன்றி.


ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனர் ஆலன் பேசியதாவது.., 


நண்பர்கள் சிரத்தையடுத்து இங்கு வந்து வாழ்த்தியதற்கு என் நன்றிகள். இந்த முயற்சி தொடர்ந்து நடப்பதற்கு என் நண்பர்கள் இந்த பிரபலங்கள் தான் காரணம். ஐஸ்வர்யா ராஜேஷ் என் நெருங்கிய நண்பர். இதை முதன் முதலில் நடத்திய போது, ஏன் என் முகத்தை அம்பாஸிடராக போட்டு, இன்னும் பெரிய அளவில் எடுத்துச்செல்லக்கூடாது எனக் கேட்டார். அது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அதன் பின் இந்த முயற்சி இன்னும் பெரிதாக மாறியது. மஹத் அவர் வீட்டுக்கருகிலேயே இப்படியானவர்கள் இருப்பதைக் கேட்டு அதிர்ச்சியானர். உடனே உதவ முன் வந்தார். இதற்கு உறுதுணையாக இருக்கும் என் நண்பன் சமீருக்கு நன்றிகள். இது நடக்க முக்கிய காரணமாக இருக்கும் வாலண்டியர்ஸ்க்கு என் நன்றிகள்.  ஹோப் எனும் புது வெப்சைட் துவங்கியுள்ளோம், இதில் மாதம் நீங்கள் ஒரு முறை 35 ரூபாய் தந்தால் போதும், நீங்களும் இதில் பலருக்குப் பசியாற்றுவீர்கள். அனைவரும் இந்த ஆப் சப்ஸ்க்ரைப்சன் செய்து ஆதரவு தர வேண்டும். நன்றி.


நடிகர் மைம் கோபி பேசியதாவது..,


நம் நாட்டில் உணவில்லாமல் பலர் தவிக்கிறார்கள். அவர்களுக்கு உதவும், உணவளிக்கும் ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் உடைய இந்த முயற்சி மிகப்பெரியது. இதை முன்னெடுப்பதற்கு உறுதுணையாக இருக்கும் ஆலன்,  தோழி ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரை மனதார வாழ்த்துகிறேன். இந்நிகழ்விற்கு என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி. இம்முயற்சிக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருப்போம். நன்றி.


நடிகர் ஆதி பேசியதாவது..,


என்னை அழைத்ததற்கு முதலில் மிக்க நன்றி. சகோதரி ஐஸ்வர்யா ராஜேஷ் தான் என்னை அழைத்தார். அவருக்காக என்றும் அழைக்க மாட்டார். வேறு ஒருவருக்கு உதவவே அழைப்பார்.  இந்நிகழ்வு குறித்து இப்போது தான் தெரிந்து கொண்டேன். மொய் விருந்தை 6 வருடங்களாக நடத்தி வருகிறார்கள். நம் நாட்டில் 18 மில்லியன் மக்கள் இன்றும் பசியால் வாடுகிறார்கள் என்பது சோகம். எளியோருக்கு உணவளிக்கும் இவர்களின் முயற்சி பெரும் பாராட்டுக்குரியது. இந்த நிகழ்வில் பங்கு கொண்டதைப் பெருமையாக நினைக்கிறேன். அனைவருக்கும் நன்றி.

Grand Launch of the Crazy Project Featuring Star Hero Vijay Deverakonda, Successful Producers Dil Raju & Shirish

 Grand Launch of the Crazy Project Featuring Star Hero Vijay Deverakonda, Successful Producers Dil Raju & Shirish, and Talented Director Ravikiran Kola*






Star hero Vijay Deverakonda’s new film under the prestigious banner Sri Venkateswara Creations was launched grandly Hyderabad with traditional pooja ceremonies. The film is being produced by successful producers Dil Raju and Shirish.


Talented director Ravikiran Kola, who impressed everyone with Raja Vaaru Rani Gaaru, is helming this project. This marks the 59th film under the Sri Venkateswara Creations banner.


The film stars Vijay Deverakonda alongside Keerthy Suresh in the lead role.


For the muhurtham shot, ace producer Allu Aravind gave the clap, producer Niranjan Reddy switched on the camera, and director Hanu Raghavapudi directed the first shot.


Set against a rural action drama backdrop, the film’s regular shoot will commence from October 16, and the makers plan to release this prestigious project next year.

விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது

 *விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும்  புதிய படம் பூஜையுடன் துவங்கியது 






*தில் ராஜு - சிரிஷ் (Dil Raju and Shirish )தயாரிப்பில், ரவி கிரண் கோலா (Ravikiran Kola,) இயக்க, ஸ்டார் ஹீரோ விஜய் தேவரகொண்டாவின்  புதிய படம் பிரம்மாண்டமாக துவங்கியது !!*


ஸ்டார் ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படம், பிரபலமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் 59வது தயாரிப்பாக, ஹைதராபாத் நகரில் சிறப்பாக நடைபெற்ற பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இந்த படத்தை முன்னணி தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் தயாரிக்கின்றனர்.


‘ராஜா வாரு ராணி காரு’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் ரவி கிரண் கோலா இந்த படத்தை இயக்குகிறார்.


இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.


முஹூர்த்தக் காட்சிக்காக பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கிளாப் அடிக்க, தயாரிப்பாளர் நிரஞ்சன் ரெட்டி கேமராவை ஆன் செய்தார். இயக்குநர் ஹனு ராகவபுடி முதல் காட்சியை இயக்கினார்.


கிராம பின்னணியிலான ஆக்சன் டிராமா கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் வழக்கமான படப்பிடிப்பு அக்டோபர் 16 முதல் தொடங்குகிறது.


இந்த பிரமாண்டமான படத்தை அடுத்த ஆண்டு வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.


*Grand Launch of the Crazy Project Featuring Star Hero Vijay Deverakonda, Successful Producers Dil Raju & Shirish, and Talented Director Ravikiran Kola*


Star hero Vijay Deverakonda’s new film under the prestigious banner Sri Venkateswara Creations was launched grandly Hyderabad with traditional pooja ceremonies. The film is being produced by successful producers Dil Raju and Shirish.


Talented director Ravikiran Kola, who impressed everyone with Raja Vaaru Rani Gaaru, is helming this project. This marks the 59th film under the Sri Venkateswara Creations banner.


The film stars Vijay Deverakonda alongside Keerthy Suresh in the lead role.


For the muhurtham shot, ace producer Allu Aravind gave the clap, producer Niranjan Reddy switched on the camera, and director Hanu Raghavapudi directed the first shot.


Set against a rural action drama backdrop, the film’s regular shoot will commence from October 16, and the makers plan to release this prestigious project next year.

டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

 *டூரிஸ்ட் ஃபேமிலி'  இயக்குநர்  அபிஷன் ஜீவிந்த்  நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது  !!*



*Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்க, அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !!*


Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்கும், பசிலியான் நஸ்ரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி'  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படத்தின் படப்பிடிப்பு, முழுமையாக நிறைவடைந்தது.


“டூரிஸ்ட் ஃபேமிலி” படம் மூலம் கவனம் ஈர்த்த அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் இந்த புதிய படம் அறிவிக்கப்பட்ட போதே, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்,  இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும்  ஒரே கட்டமாக மின்னல் வேகத்தில், வெறும் 35 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.


இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.


முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களைக் கவரும், அருமையான  காதல் கதையாக உருவாகும் இப்படத்தை, “லவ்வர்,  டூரிஸ்ட் ஃபேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய, மதன் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்.


 இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்,  நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக, மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரம், இளைஞர்களின் கனவுக்கன்னியாகக் கொண்டாடப்படும் நாயகி அனஸ்வரா ராஜன் நடிக்கிறார்.


தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப்   படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனம், குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக்  வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தைத் தயாரிக்கிறது. Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்.


இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளைச் செய்கிறார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்கிறார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றுகிறார்.  


இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகளைத் துவக்கவுள்ளது படக்குழு.   விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், சிங்கிள் பற்றிய அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

Supreme Hero Sai Durgha Tej Inspires Fans at Car Expo 2025 — “Never Give Up on Your Dreams!”*

 Supreme Hero Sai Durgha Tej Inspires Fans at Car Expo 2025 — “Never Give Up on Your Dreams!”*









Supreme Hero Sai Durgha Tej made a striking appearance at The Fast & Curious - The Auto Expo 2025 held in Hyderabad, where he interacted with fans and shared motivational insights about his life, struggles, and journey in cinema. Along with his message to drive responsibly, the actor’s heartfelt revelations left fans deeply inspired.


Sai Durgha Tej began the session by urging everyone to wear helmets and drive safely, saying, “Everyone, please wear a helmet. Don’t overspeed. Drive carefully.” He spoke candidly about his near-fatal accident and how it changed his perspective on life. “After my accident, I faced many challenges. I couldn’t even speak properly for a while. I used to read a lot and exercise daily. Now I just want to remind everyone — safety first.”


The actor went on to share his inspiring journey of perseverance, recalling the early struggles before his debut: “I carried my profile and went around many offices. Some people even used my photos to eat peanuts! During that time, Y.V.S. Chowdary garu noticed me at Manchu Manoj garu’s office — that’s how ‘Rey’ began. Even when financial problems and delays came my way, I never gave up on my dream.”



Sai Durgha Tej credited Pawan Kalyan as his biggest inspiration and mentor, saying, “Pawan Kalyan garu is like a guru to me. Since childhood, he has guided me in everything — acting, dance, gymnastics, kickboxing. Like a favorite teacher, he always supports and motivates me.”



When asked how he handles difficulties, Tej replied with his trademark optimism: “I take every situation lightly. I never take things too seriously. Even in tough times, I smile and move forward. After my accident, I didn’t say I was in a coma — I told everyone I just went to the hospital to chill!”


On the work front, the Republic actor expressed his admiration for meaningful cinema: “I love ‘Republic’, especially its climax. If I get such powerful stories again, I’ll definitely do them. I also believe linking Aadhaar with social media accounts is everyone’s responsibility.”


Sai Durgha Tej, known for his passion for cars, also revealed his dream ride: “I love my Royal Enfield and Mahindra Thar, but my dream car is the 1968 Shelby GT 500 Mustang. One day, I’ll definitely own it.”


With his honesty, humility, and determination, Sai Durgha Tej continues to win hearts both on and off screen — proving that true heroes inspire not just through films, but through their resilience and attitude towards life.

உங்கள் கனவுகளை ஒருபோதும் கைவிடாதீர்கள்!”- கார் எக்ஸ்போவில் 2025 ரசிகர்களை கவர்ந்த, சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ்

 *உங்கள் கனவுகளை ஒருபோதும் கைவிடாதீர்கள்!”- கார் எக்ஸ்போவில் 2025 ரசிகர்களை கவர்ந்த, சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் !!*









ஹைதராபாத்தில் நடைபெற்ற தி ஃபாஸ்ட் அண்ட் க்யூரியஸ் - தி ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்ச்சியில் சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் கலந்துகொண்டு ரசிகர்களுடன் உரையாடி, தனது வாழ்க்கை அனுபவங்கள், போராட்டங்கள் மற்றும் சினிமா பயணம் குறித்து ஊக்கமூட்டும் கருத்துக்களை பகிர்ந்துகொண்டு ரசிகர்களை மகிழ்வித்தார். பாதுகாப்பாக வாகனம் ஓட்ட வேண்டும் என்ற முக்கியமான செய்தியுடன், அவருடைய கருத்துக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.


நிகழ்ச்சியைத் தொடங்கிய சாய் துர்கா தேஜ், அனைவருக்கும் தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாக ஓட்டுமாறு வேண்டுகோள் விடுத்தார்..,“அனைவரும் ஹெல்மெட் அணியுங்கள். வேகமாக ஓட்டாதீர்கள். பாதுகாப்பாக ஓட்டுங்கள்,”என்று கூறிய அவர், தனது உயிருக்கு ஆபத்தான விபத்துக்குப் பிறகு வாழ்க்கை குறித்து தன் கண்ணோட்டம் மாறியதை வெளிப்படுத்தினார்.


“அந்த விபத்துக்குப் பிறகு எனக்கு நிறைய சவால்கள் வந்தது. ஒரு கட்டத்தில் சரியாக பேச முடியாத நிலையும் வந்தது. அப்போது நான் தினமும் உடற்பயிற்சி செய்து, புத்தகங்கள் வாசித்தேன். இப்போது எல்லாரிடமும் சொல்ல விரும்புவது ஒன்றே — ‘பாதுகாப்பே எப்போதும் முதன்மையானது.’”



அவர் தனது தொடக்கக் காலப் போராட்டங்களை நினைவுகூர்கையில்..,

 

“நான் என் ப்ரொஃபைல் எடுத்துக்கொண்டு பல ஆபீசுகளுக்குப் போனேன். சிலர் என் போட்டோவை பயன்படுத்தி நிலக்கடலை சாப்பிட்டார்கள்! அப்படியொரு நேரத்தில் மஞ்சு மனோஜ் அவர்களின் ஆபீசில் இருந்தபோது வைகுண்டம் யு.வி.எஸ். சௌதரி அவர்கள் தான்  என்னை முதன் முதலில் தேர்ந்தெடுத்தார்.— அப்படித்தான் ‘ரே’ படம் ஆரம்பமானது. பண பிரச்சனைகள், தாமதங்கள் வந்தாலும்  நான் என்  கனவை ஒருபோதும் கைவிடவில்லை.”



அவரது வாழ்க்கையில் மிகப் பெரிய ஊக்கமாக இருப்பவர் பவன் கல்யாண் என்று சாய் துர்கா தேஜ் பெருமையுடன் கூறினார்..,


“பவன் கல்யாண் அவர்கள் எனக்கு ஒரு குருவைப் போல. சிறுவயதிலிருந்து அவர் என்னை நடிப்பு, நடனம், ஜிம்னாஸ்டிக்ஸ், கிக் பாக்சிங் ஆகிய எல்லாவற்றிலும் வழிகாட்டி வந்திருக்கிறார். எனக்குப் பிடித்த ஆசிரியர் மாதிரி அவர் எப்போதும் என்னை ஊக்கப்படுத்துபவர்.”


சிரமங்களை எப்படி சமாளிப்பீர்கள் என்ற கேள்விக்கு அவர் சிரித்தபடி பதிலளித்தவர்.., “நான் எந்த சூழ்நிலையையும் லைட்டாகவே எடுத்துக்கொள்கிறேன். அதிகமாக சீரியஸாக நினைப்பதில்லை. கடினமான தருணங்களிலும் நான் சிரித்தபடியே முன்னேறுகிறேன். எனக்கு விபத்து நடந்த பிறகு ‘நான் கோமாவில் இருந்தேன்’ என்று சொல்லவில்லை — ‘நான் ஹாஸ்பிட்டலுக்கு ரிலாக்ஸ் பண்ணிக்க போயிருந்தேன்’ என்று தான் சொன்னேன்!”


சினிமா பற்றி பேசும்போது அவர் கூறியதாவது..? “எனக்கு ‘ரிபப்ளிக்’ படம் மிகவும் பிடிக்கும், குறிப்பாக அதன் கிளைமேக்ஸ். அப்படி ஒரு சமூக அர்த்தமுள்ள கதைகள் மீண்டும் கிடைத்தால் கண்டிப்பாக செய்வேன். ஆதார் கார்டை சமூக ஊடகக் கணக்குகளுடன் இணைப்பது அனைவருக்குமான பொறுப்பு என்று நம்புகிறேன்.”


கார்களை மிக விரும்பும் சாய் துர்கா தேஜ், தனது கனவு வாகனத்தை குறித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்..,“எனக்கு என் ராயல் என்ஃபீல்டும், மஹிந்திரா தார்- காரும் ரொம்பவும் பிடிக்கும். ஆனால் என் கனவு கார் 1968 ஷெல்பி GT 500 மஸ்டாங்க். ஒருநாள் அதை கண்டிப்பாக வாங்குவேன்.”


தனது நேர்மை,  தாழ்மை, உறுதியின் மூலம், சாய் துர்கா தேஜ் திரையுலகத்திலும் வாழ்க்கையிலும் உண்மையான ஹீரோவாக ரசிகர்களின் இதயங்களை வென்று வருகிறார் — உண்மையான ஹீரோக்கள் சினிமாவில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் தங்கள் மனப்பாங்கினாலும் மக்களை ஊக்கப்படுத்துவதை அவர் நிரூபித்துள்ளார்.



*

Sunday, 12 October 2025

Director Vijay Sri G expresses gratitude to Karnataka government for granting paid menstrual leave to women

 Director Vijay Sri G expresses gratitude to Karnataka government for granting paid menstrual leave to women*



*Director Vijay Sri G requests Tamil Nadu government to consider and implement paid menstrual leave for women*


'Haraa' directed by Vijay Sri G and produced by G Media Jayasree Vijay, was released last year. After its successful theatrical run, the film started streaming on Amazon Prime and Aha OTT platforms and was also recently aired on Zee Thirai. Starring Mohan in the lead role, 'Haraa' emphasised the importance of granting leave to women during menstruation.


At the time of its release, the film faced criticism for promoting this idea. However, Norway had implemented paid menstrual leave to women. Several other countries have also adopted similar policies.


And now, the Karnataka government has decided granting one day of paid leave per month—adding up to 12 days a year—for all women employees across sectors during their menstrual period.


Expressing gratitude to the Karnataka government for this move, director Vijay Sri G has urged the Tamil Nadu government to implement a similar policy.


Speaking on the matter, he said:.“In a crucial scene in 'Haraa', Mohan’s daughter attains puberty and he refuses to send her to school for an exam, instead requesting leave from the school authorities. The school administration denies this, and Mohan strongly advocates for the need to grant leave to girls during menstruation, highlighting the challenges women face during this time. That scene was criticized as regressive back then.


But now, this very idea has been accepted by other countries and even by the Karnataka government within our own nation, which is a welcome development. On behalf of myself and the film crew, I sincerely thank the Karnataka government. I also thank actor Mohan and my team for supporting this concept. Furthermore, I request the Tamil Nadu government to consider the fairness of this cause and grant paid menstrual leave to women.”


'Haraa' featured Anu Mol, Kaushik (of Kaalangalil Aval Vasantham fame), Anithra Nair, Yogi Babu, Charuhaasan, Suresh Menon, Vanitha Vijayakumar, Mottai Rajendran, Singampuli, Deepa, Mime Gopi, Chaams, and Santhosh Prabhakar among others. Music was composed by Rashaanth Arwin, cinematography by Prahath Munusamy, and editing by Guna.


***

பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை அளித்த கர்நாடக அரசுக்கு இயக்குநர் விஜய்ஶ்ரீ ஜி நன்றி*

*பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை அளித்த கர்நாடக அரசுக்கு இயக்குநர் விஜய்ஶ்ரீ ஜி நன்றி*



*தமிழ்நாடு அரசு இதை கனிவுடன் பரிசீலித்து ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை பெண்களுக்கு வழங்க வேண்டும் என்று இயக்குநர் விஜய்ஶ்ரீ ஜி கோரிக்கை*


ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரிப்பில் விஜய்ஶ்ரீ ஜி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'ஹரா'. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியதை தொடர்ந்து அமேசான் பிரைம் மற்றும் ஆஹா ஒடிடி தளங்களில் வெளியான 'ஹரா' திரைப்படம் ஜீ திரை தொலைக்காட்சியிலும் சமீபத்தில் ஒளிபரப்பப்பட்டது. மோகன் முதன்மை வேடத்தில் நடித்திருந்த இப்படம் மாதவிடாய் சமயத்தில் பெண்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி இருந்தது. 


'ஹரா' படம் வெளியான போது இந்த கருத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்தன. ஆனால் அந்த சமயத்திலேயே நார்வே நாட்டில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை சட்டமாக்கப்பட்டது. மேலும் பல நாடுகளிலும் இது அமல்படுத்தப்பட்டுள்ளது. 


இந்நிலையில் தற்போது கர்நாடகாவில் அனைத்து துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கும் மாதவிடாயின் போது மாதம் ஒரு நாள் என வருடத்திற்கு 12 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 


இதற்காக கர்நாடக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ள இயக்குநர் விஜய்ஶ்ரீ ஜி, தமிழ்நாடு அரசும் இதை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.


இது குறித்து அவர் கூறியதாவது: "ஹரா படத்தின் ஒரு முக்கிய காட்சியில் மோகனின் மகள் பூப்படைந்த உடன் தேர்வுக்கு அவரை அனுப்பாமல் பள்ளி நிர்வாகத்திடம் விடுப்பு கேட்பார். இதை பள்ளி நிர்வாகம் ஏற்காது. அப்போது மோகன் மாதவிடாய் காலங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய தேவை குறித்தும் வலியுறுத்துவார். இந்த காட்சி பிற்போக்குத்தனமானது என்று அப்போது விமர்சிக்கப்பட்டது. 


ஆனால் இக்கருத்தை இப்போது இதர நாடுகளும் நம் நாட்டிலேயே கர்நாடகா அரசும் ஏற்றுள்ளது வரவேற்கத்தக்கது. கர்நாடகா அரசுக்கு என் சார்பிலும் படக் குழுவினர் சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கருத்துக்கு ஆதரவளித்த நடிகர் மோகனுக்கும் எனது படக் குழுவினருக்கும் நன்றியை உரித்தாக்குகிறேன். மேலும் இந்த கருத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்து தமிழ்நாடு அரசு இதை கனிவுடன் பரிசளித்து மாதவிடாயின் போது பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையை வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு இயக்குநர் விஜய்ஶ்ரீ ஜி தெரிவித்தார். 


‘ஹரா’ திரைப்படத்தில் அனு மோல், ‘காலங்களில் அவள் வசந்தம்’ புகழ் கௌஷிக், அனித்ரா நாயர், யோகி பாபு, சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ் மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தனர். இசை: ரஷாந்த் அர்வின், ஒளிப்பதிவு: பிரகத் முனியசாமி, படத்தொகுப்பு: குணா. 


***


*

Saturday, 11 October 2025

Antony Varghese Pepe Ignites the Screen in a Fiery Mass Avatar; “Kattalan” First Look Out Now

 Antony Varghese Pepe Ignites the Screen in a Fiery Mass Avatar; “Kattalan” First Look Out Now!**







The first look poster of the grand action thriller *Kattalan*, produced by **Shareef Muhammed* under the banner of **Cubes Entertainments**, is out now. The poster unveils the stunning transformation of **Antony Varghese Pepe* in the lead role, showcasing him in a never-seen-before rugged avatar. With flaming eyes, messy red hair, and a cigar burning between his lips, Anthony’s look radiates raw intensity and sets the tone for a thrilling mass entertainer. The blood-stained face and hands further highlight the film’s gritty action essence, portraying Antony in a fierce new light unlike anything seen before.


Following the pan-Indian blockbuster action thriller *Marco*, *Kaattalan* marks yet another massive production venture by **Cubes Entertainments** and **Shareef Muhammed**.


Directed by debutant *Paul George*, *Kaattalan* was launched with one of the grandest pooja ceremonies in Malayalam cinema. Conceptualized as a **pan-Indian spectacle**, the film is being mounted on a massive scale. Recently, during the filming of an action sequence in Thailand, the actor sustained an injury in a stunt involving an elephant. The high-voltage action sequences in Thailand are choreographed by **Kecha Khamphakdee**, the world-renowned action director behind the *Ong-Bak* series, along with his expert team. Interestingly, *Kaattalan* also features *Pong*, the elephant that gained fame through the *Ong-Bak* films.


The film’s music is composed by **B. Ajaneesh Loknath**, the celebrated Kannada music director who rose to fame with South Indian blockbusters *Kantara* and *Maharaja*. *Kaattalan* features an ensemble star cast including **Telugu actor Sunil** (Pushpa, Jailer 2 fame), **Kabir Duhan Singh** (who impressed in Marco*), **rapper Baby Jean**, **Telugu actor Raj Thirandasu**(Pushpa Fame), **Bollywood actor Parth Tiwari**(Kill movie fame), and from Malayalam cinema — **Jagadish**, **Siddique**, and **vlogger-singer Hanan Shah**.


The screenplay is jointly written by **Joby Varghese**, **Paul George**, and **Jero Jacob**, with dialogues by **Unni R**. *Kaattalan* will release in **Malayalam, Tamil, Telugu, Kannada, and Hindi** languages.


---


**Crew Details:**

Executive Producer – Juman Sherif

Cinematography – Renadive

Music – B. Ajaneesh Loknath

Editing – Shameer Muhammed

Stunts – Kecha Khamphakdee, Action Santosh

Production Design – Sunil Das

Creative Producer – Deepil Dev

Production Controller – Deepak Parameswaran

Audiography – Rajakrishnan M.R.

Sound Design – Kishan, Saptha Records

Costume Design – Dhanya Balakrishnan

Makeup – Ronax Xavier

Lyrics – Suhail Koya

Still Photography – Amal C. Sudhar

Choreography – Shareef

VFX – 3 Doors

PR & Marketing – Vaisakh C Vadakkeveedu, Jinu AnilKumar

Tamil PRO – Sathish Kumar S2, Sri Venkatesh P

Tamil Digital Marketing – Akash

Title Design – Ident Labs

Publicity Design – Yellow Tooth