Featured post

popular singer Velmurugan appointed as a member of the State committee to select temple trustees

 popular singer Velmurugan appointed as a member of the State committee to select temple trustees* *Velmurugan thanks the Hon’ble Chief Mini...

Monday, 10 August 2026

popular singer Velmurugan appointed as a member of the State committee to select temple trustees

 popular singer Velmurugan appointed as a member of the State committee to select temple trustees*






*Velmurugan thanks the Hon’ble Chief Minister, HR&CE Minister, Commissioner for the Appointment*


Popular singer Velmurugan has been appointed as a member of the committee constituted to identify eligible applicants and prepare and submit the appropriate list of names for the appointment of non-hereditary trustees to temples maintained by the Hindu Religious and Charitable Endowments (HR&CE) Department, Government of Tamil Nadu.


Following his appointment, Velmurugan expressed his gratitude to the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay, the Hon’ble Minister for Hindu Religious and Charitable Endowments, Thiru S. Ramesh, and the HR&CE Commissioner, Thiru J. Kumara Gurubaran, among others.


Speaking on the occasion, Velmurugan said: “I will not consider this merely as a position, but as a responsibility, and I will carry out my duties with sincerity. I am extremely happy to have been given this opportunity to serve the Almighty.


As an ordinary person who has been singing in temples, I am truly grateful to God and to the Government and the Hon’ble Chief Minister for giving me this opportunity. By the grace of the Almighty Lord Murugan, may good things always happen to everyone.”


Velmurugan further expressed his commitment to discharging the responsibility entrusted to him with dedication and humility, considering it an opportunity to serve the divine and the community.


***

திருக்கோயில் அறங்காவலர்கள் தெரிவு மாநிலக்குழு உறுப்பினராக பிரபல பாடகர் த. வேல்முருகன் நியமனம்

 *திருக்கோயில் அறங்காவலர்கள் தெரிவு மாநிலக்குழு உறுப்பினராக பிரபல பாடகர் த. வேல்முருகன் நியமனம்*


*உறுப்பினராக நியமித்த தமிழக முதல்வர், அறநிலையத்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு வேல்முருகன் நன்றி* 


தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையால் பராமரிக்கப்படும் திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை தெரிவு செய்து உரிய பெயர்ப்பட்டியலை தயாரித்து வழங்கும் குழுவின் உறுப்பினராக பிரபல பாடகர் த. வேல்முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். 


இதைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய், மாண்புமிகு இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு. எஸ். ரமேஷ், இந்து அறநிலையத்துறை ஆணையர் திரு. ஜெ. குமரகுருபரன் உள்ளிட்டோருக்கு வேல்முருகன் நன்றி தெரிவித்துள்ளார். 


இது குறித்து மேலும் பேசிய அவர், "இதை ஒரு பதவியாக நினைக்காமல் பொறுப்பாக நினைத்து பணியாற்றுவேன். இறைவனுக்கு பணி செய்ய இந்த வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.


ஒரு பாமரனாக திருக்கோயில்களில் பாடி வரும் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கு உண்மையிலேயே இறைவனுக்கும், அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். எல்லாம் வல்ல முருகன் அருளால் எப்பொழுதும் எல்லாருக்கும் நல்லதே நடக்க வேண்டும்," என்றார். 


***


*






TEAM #VARANASI CELEBRATES RUDHRA - MAHESH BABU’S BIRTHDAY WITH TWO EXCLUSIVE STILLS

 TEAM #VARANASI CELEBRATES RUDHRA - MAHESH BABU’S BIRTHDAY WITH TWO EXCLUSIVE STILLS*



On the occasion of Telugu superstar Mahesh Babu’s birthday, Team #VARANASI unveils two exclusive stills from the highly anticipated epic, offering the world its first glimpse of Rudhra in his element.


The first still captures Rudhra at rest on a bamboo raft, surrounded by a dense jungle , effortlessly cool, magnetic and carrying the quiet intensity that defines his character. The second transports us to the sweeping plains of Kenya’s Maasai Mara, where Rudhra stands amidst giraffes and wildebeest looking back with an unmistakable sense of command .


Together, the two stills offer a glimpse into the soul of #VARANASI .  A globe-trotting, century-spanning epic where one man’s extraordinary journey takes him from the sacred waters of India to the wildest corners of the earth.


Director SS Rajamouli says,


“Rudhra was born to fulfil a purpose much larger than himself. He carries a destiny he did not ask for. He is witty, he is vulnerable, and he is fierce. That is what Mahesh brought to him. Anyone can play fierce. Very few can play fierce and fragile in the same breath.


These frames are from our Africa schedule, and the land gave us something no set could. Shooting around Kilimanjaro and in the Maasai Mara, I was stunned. There were mornings when I felt even the 1.43:1 IMAX frame could not hold what was in front of us.”


Directed by SS Rajamouli, with music by MM Keeravani, #VARANASI is produced by Sri Durga Arts and Showing Business and is set to release worldwide on April 7, 2027, in IMAX.

நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட 'வாரணாசி- #VARANASI' படக் குழு

 *நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட 'வாரணாசி- #VARANASI' படக் குழு*



நடிகர் மகேஷ் பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு 'வாரணாசி- #VARANASI''- 'ருத்ரா'வின் இரண்டு பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு


தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு, பெரிதும் எதிர்பார்க்கப்படும் காவிய திரைப்படமான 'வாரணாசி' படக்குழு - 'ருத்ரா'வின் கதாபாத்திரத்தை உலகுக்கு முதன்முறையாக அறிமுகப்படுத்தும் வகையில் இரண்டு பிரத்யேக  புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.


முதல் புகைப்படம்- அடர்ந்த வனப்பகுதியின் நடுவே மூங்கில் தெப்பத்தில் ஓய்வெடுக்கும் ருத்ராவை காண்பிக்கிறது. இதில் அவர் இயல்பான கம்பீரத்துடனும், கவனம் ஈர்க்கும் தன்மையுடனும் தனது கதாபாத்திரத்திற்கே உரித்தான அமைதியான தோற்றத்துடனும் காட்சியளிக்கிறார்.


இரண்டாவது புகைப்படம்- நம்மை கென்யாவின் மாசாய் மாரா ( Maasai Mara) சமவெளிகளுக்கு அழைத்துச் செல்கிறது. அங்கு ஒட்டகச்சிவிங்கிகள் மற்றும் வைல்ட்பீஸ்ட் ( Wildebeest)  விலங்குகளுக்கு நடுவே நிற்கும் ருத்ரா மறுக்க முடியாத -  அதிகார தோரணையில் பின்னோக்கி பார்க்கிறார்.


இந்த இரண்டு புகைப்படங்களும் வாரணாசி- #VARANASI  படத்தின் ஆன்மாவை நமக்கு உணர்த்துகின்றன. இது உலகம் முழுவதும் பயணிக்கும்... ஒரு நூற்றாண்டு காலத்தை உள்ளடக்கிய காவியமாகும்.  இதில் ஒரு மனிதனின் அசாதாரணமான பயணம் - அவரை இந்தியாவின் புனித நீர் நிலைகளில் இருந்து பூமியின் மிகவும் காட்டுமிராண்டித்தனமான மற்றும் அடர்ந்த வனப்பகுதிகளுக்கு அழைத்துச் செல்கிறது.


இது தொடர்பாக இயக்குநர் எஸ். எஸ். ராஜமவுலி குறிப்பிடுகையில்.., ''தன்னைவிட பெரியதொரு நோக்கத்தை நிறைவேற்றவே ருத்ரா பிறந்தான். அவன் தான் கோராத ஒரு விதியை சுமந்து கொண்டிருக்கிறான். அவன் நகைச்சுவை உணர்வு மிக்கவன். அதே தருணத்தில் மென்மையானவனும் கூட. அத்துடன் அவன் மிகக் கடுமையானவனும் ஆவான்.  அந்த பரிமாணங்களை தான் மகேஷ் பாபு அக்கதாபாத்திரத்திற்குள் கொண்டு வந்தார். யாராலும் கடுமையான தோற்றத்தை வெளிப்படுத்த முடியும். ஆனால் ஒரே தருணத்தில் கடுமையையும்... மென்மையையும்... வெளிப்படுத்தக் கூடியவர்கள் மிகச் சிலரே.


இந்த காட்சிகள் எங்களின் ஆப்பிரிக்க படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டவை. எந்த ஒரு செயற்கையாக அமைக்கப்பட்ட அரங்கங்களாலும் தர இயலாத ஒன்றை... அந்த நில பரப்பு எங்களுக்கு வழங்கியது. கிளிமஞ்சாரோ மற்றும் மாசாய் மாரா சமவெளி பகுதிகளில் படப்பிடிப்பு நடத்திய போது... நான் வியந்து போனேன். காலை நேரங்களில் எங்கள் கண்முன் விரிந்து கிடந்த காட்சிகளை 1:43:1 ஐமேக்ஸ் ( IMAX) திரையால் கூட முழுமையாக உள்வாங்க முடியாது என்று நான் உணர்ந்தேன்'' என்றார் .


எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில் எம். எம். கீரவாணியின் இசையில் உருவாகும் 'வாரணாசி-#VARANASI' திரைப்படத்தை ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் ( Sri Durga Arts) மற்றும் ஷோயிங் பிசினஸ் ( Showing Business) ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த திரைப்படம் 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி முதல் உலகம் முழுவதும் ஐமேக்ஸ் ( IMAX) தொழில்நுட்பத்தில் வெளியாகிறது.


விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக 'AAA சினிமாஸ்' தொடங்கி, தனது பொழுதுபோக்கு

 *விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக 'AAA சினிமாஸ்' தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!*





*இந்தியாவின் முதல் LED Projection Q-Luxon திரையை விசாகப்பட்டினத்தில் அறிமுகப்படுத்தும் 'AAA சினிமாஸ்' பார்வையாளர்களுக்கு பிரீமியம் சினிமா அனுபவத்தை வழங்குகிறது!*


‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன், நடிப்பைத் தாண்டி திரைத்துறையில் தனது ரசிகர்களை மகிழ்விக்க, விசாகப்பட்டினத்தில் 'AAA சினிமாஸை' பிரம்மாண்டமாகத் தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் பொழுதுபோக்கு துறையில் தனது இருப்பை மேலும் விரிவுபடுத்தியுள்ளதுடன், நகர மக்களுக்கு பிரீமியம் சினிமா அனுபவத்தையும் வழங்குகிறார்.


விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள 'AAA சினிமாஸ்' இந்தியாவின் முதல் LED Projection Q-Luxon ஸ்கிரீனை அறிமுகப்படுத்தியுள்ளது. 70 அடி × 30 அடி அளவிலான இந்தத் திரை, ஆந்திரப் பிரதேசத்தின் மிகப்பெரிய LED சினிமா திரை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் விசாகப்பட்டினத்தில் திரையரங்க அனுபவத்திற்கான புதிய அளவுகோலை 'AAA சினிமாஸ்' உருவாக்கியுள்ளது.


'AAA சினிமாஸ்' என்பது அல்லு அர்ஜுனின் நட்சத்திர அந்தஸ்தைத் தாண்டிய பயணத்தின் மற்றொரு முக்கிய அடையாளமாகும். திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக, ரசிகர்களுக்கான சிறந்த சினிமா அனுபவத்தை தரும் முயற்சிதான் இது. அதிநவீன தொழில்நுட்பம், பிரீமியம் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, புதிய தலைமுறைக்கான பிரீமியம் சினிமா அனுபவத்தை வழங்குவதே இந்த பிராண்டின் நோக்கமாகும்.


திரையைத் தாண்டியும் பல்வேறு பிரீமியம் வசதிகளை 'AAA சினிமாஸ்' வழங்குகிறது. ரெக்ளைனர் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்காக பிரத்யேக ஐகான் ஸ்டார் லெளன்ச், தனி விஐபி நுழைவாயில் மற்றும் பிரீமியம் இருக்கைகள் உள்ளிட்ட வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. சினிமா மூலம் ரசிகர்களுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற அல்லு அர்ஜுனின் எண்ணத்தையே இந்த புதிய தொடக்கம் பிரதிபலிக்கிறது. பார்வையாளர்கள் திரைப்படங்களை இன்னும் நெருக்கமாகவும், பிரம்மாண்டமாகவும், மறக்க முடியாத அனுபவமாகவும் ரசிக்கக்கூடிய சூழலை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.


'AAA சினிமாஸி'ன் தொடக்கம், விசாகப்பட்டினத்தின் பொழுதுபோக்கு உலகில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளது. அடுத்த தலைமுறை தொழில்நுட்பம், பிரீமியம் வசதி மற்றும் சினிமாவின் மாயாஜாலம் ஆகிய அனைத்தையும் ஒரே இடத்தில் இணைக்கும் புதிய அனுபவத்தை இது வழங்குகிறது.


விசாகப்பட்டினத்தில் 'AAA சினிமாஸ்' மூலம், அல்லு அர்ஜுன் திரைக்கு அப்பாற்பட்ட தனது பொழுதுபோக்கு பயணத்தை மேலும் விரிவுபடுத்தியுள்ளார்.

Allu Arjun Expands His Entertainment Empire with the Grand Launch of AAA Cinemas in Vizag

 *Allu Arjun Expands His Entertainment Empire with the Grand Launch of AAA Cinemas in Vizag*





*AAA Cinemas Vizag introduces India’s First LED Projection Q-Luxon Screen, setting a new benchmark for premium cinema*


Icon Star Allu Arjun has taken another significant step beyond acting with the grand launch of AAA Cinemas in Vizag, expanding his presence in the entertainment ecosystem and bringing a premium cinematic experience to the city.


The Vizag property introduces India’s First LED Projection Q-Luxon Screen, measuring 70 feet × 30 feet, making it the largest LED cinema screen in Andhra Pradesh and setting a new benchmark for 

theatrical exhibition in the region.


AAA Cinemas represents Allu Arjun’s journey beyond stardom, extending his connection with cinema from being one of its leading stars to creating experiences for audiences. With a focus on technology, premium infrastructure and comfort, the brand aims to build a new-age premium cinema experience.


The experience goes beyond the screen with an exclusive Icon Star Lounge for recliner ticket holders, a dedicated VIP entrance and premium seating. The concept reflects Allu Arjun’s vision of giving back through cinema by creating spaces where audiences can enjoy films in a more immersive and memorable way.


The launch marks a new chapter for Vizag’s entertainment landscape, bringing together next-generation technology, premium hospitality and the magic of cinema under one roof.


With AAA Cinemas Vizag, Allu Arjun continues to build an entertainment journey that goes beyond the screen.

குட்வில் என்டர்டெயின்மென்ட்ஸின் ‘ஆபரேஷன் டிரால்’

 *குட்வில் என்டர்டெயின்மென்ட்ஸின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் இணைந்த முரளி ஷர்மா...அவரது பிறந்தநாளில் அறிவிப்பு வெளியிட்ட படக்குழு!*



இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் முரளி ஷர்மா, விரைவில் வெளியாகவுள்ள பான்-இந்தியன் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் திரைப்படமான ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் நடிக்கிறார். நடிகர் முரளி ஷர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தில் அவர் இணைந்திருப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘ஆபரேஷன் டிரால்’ திரைப்படத்தில் ஜெயசூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ரதீஷ் வேகா எழுதி இயக்குகிறார்.


பல மொழிகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் முரளி ஷர்மா, இந்திய சினிமாவின் பன்முகத்தன்மை கொண்ட நடிகர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். அழுத்தமான உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்கள் முதல் ஆக்‌ஷன் கதாபாத்திரங்கள் வரை, தனது தனித்துவமான நடிப்பால் திரையில் தனக்கென தனியிடத்தை உருவாக்கியுள்ளார். ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் அவர் இணைந்திருப்பது படத்திற்கு பலம் சேர்த்திருப்பதுடன் பான்-இந்திய அளவில் படம் மீதான எதிர்பார்ப்பையும் மேலும் வலுப்படுத்தியுள்ளது.


‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் முரளி ஷர்மா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் ஜெயசூர்யாவுடன் ரித்திகா சிங், காவ்யா ஷெட்டி, ஆன்சன் பால், நந்தலால் கிருஷ்ணமூர்த்தி, வினய் ராய், சித்திக், சாய் குமார் மற்றும் சிராஜுதீன் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர்.


பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ஆபரேஷன் டிரால்’, தேசிய உளவுத்துறை நடவடிக்கைகளைப் பின்னணியாகக் கொண்ட இன்வஸ்டிகேஷன் த்ரில்லர் திரைப்படமாகும். ஜம்மு காஷ்மீரின் டிரால் பகுதியில் இந்திய பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலைத் தழுவி உருவாகியுள்ள இப்படம், ஆக்‌ஷன், உளவுத்துறை நடவடிக்கைகள் மற்றும் தேசப்பற்று ஆகியவற்றை பேசுகிறது. 


கேரளா, கோயம்புத்தூர், புதுடெல்லி, குலு, மணாலி, முசோரி மற்றும் லடாக் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. குட்வில் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் ஜாபி ஜார்ஜ் தாடதில் தயாரிக்கும் இப்படம், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகத் தயாராகி வருகிறது.


இப்படத்தில் ஜெயசூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரதீஷ் வேகா கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். சுனிமோல் ஜாபி இணை தயாரிப்பாளராக உள்ளார்.


ஒளிப்பதிவை நஜோஸ் மேற்கொள்ள, படத்தொகுப்பை ஷஃபீக் வி.பி. கவனிக்கிறார். இசை மற்றும் பின்னணி இசையை ரதீஷ் வேகாவே அமைத்துள்ளார். திட்ட வடிவமைப்பை நோபிள் ஜேக்கப் மேற்கொண்டுள்ளார். தயாரிப்பு வடிவமைப்பை சஜீஷ் தாமரச்சேரியும், கலை இயக்கத்தை சுனீஷ் சோதரனும் கவனித்துள்ளனர். ஆடை வடிவமைப்பை சமீரா சனீஷ் மற்றும் சரிதா ஜெயசூர்யா மேற்கொண்டுள்ளனர். ரோனெக்ஸ் சேவியர் நடிகர்களின் ஒப்பனையை கவனித்துள்ளார்.


முரளி ஷர்மா தனது பிறந்தநாளை கொண்டாடும் இந்த வேளையில், ‘ஆபரேஷன் டிரால்’ படக்குழு, அவருக்கு தங்களது அன்பான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு அவரது சிறப்பான நடிப்பை கொண்டு சேர்க்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

Goodwill Entertainments’ ‘Operation Tral’ to Feature Murali Sharma; Makers Announce Actor’s Association on His Birthday

 *Goodwill Entertainments’ ‘Operation Tral’ to Feature Murali Sharma; Makers Announce Actor’s Association on His Birthday*



Actor Murali Sharma, known for his memorable performances across Hindi, Telugu, Tamil and Malayalam cinema, is all set to be seen in the upcoming pan-Indian investigative thriller ‘Operation Tral’. On the occasion of his birthday, the makers have officially announced the actor’s association with the film, which stars Jayasurya in the lead and is written and directed by Ratheesh Vega.


With a career spanning several languages and a wide range of characters, Murali Sharma has established himself as one of the most recognisable and versatile performers in Indian cinema. From intense dramatic roles to commanding characters in action-driven narratives, the actor has consistently brought a distinctive presence to the screen. His addition to ‘Operation Tral’ further strengthens the film’s ensemble cast and its pan-Indian appeal.


In ‘Operation Tral’, Murali Sharma will be seen in a prominent role, sharing the screen with Jayasurya and an ensemble that includes Rithika Singh, Kavya Shetty, Anson Paul, Nandalal Krishnamoorthy, Vinay Rai, Siddique, Sai Kumar and Sirajudheen.


Mounted on a large scale, ‘Operation Tral’ is an investigative thriller set against the backdrop of national intelligence operations. Inspired by a notable encounter between Indian armed forces and terrorists in Tral, Jammu & Kashmir, the film combines action, intelligence operations and a strong patriotic narrative.


The film has been shot across multiple locations including Kerala, Coimbatore, New Delhi, Kulu, Manali, Mussoorie and Ladakh. Produced by Joby George Thadathil under the banner of Goodwill Entertainments, the film is gearing up for a worldwide release in Malayalam, Tamil, Telugu, Kannada and Hindi.


Jayasurya plays the central character, with Ratheesh Vega handling the writing and direction. Sunimol Joby is the co-producer.


Cinematography is by Najose and editing is by Shafeeque V.B. Ratheesh Vega also composes the music and background score. Project design is by Noble Jacob, production design by Sajeesh Thamarassery and art direction by Suneesh Sodharan. Costume design is by Sameera Saneesh and Saritha Jayasurya, while makeup is by Ronex Xavier.


As Murali Sharma celebrates another year, the makers of ‘Operation Tral’ extend their warm birthday wishes to the acclaimed actor and look forward to bringing his performance to audiences across the country.

Sunday, 9 August 2026

Photographer Movie Review

Photographer Tamil Movie Review


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம photographer படத்தோட review வை தான் பாக்க போறோம். Ashraf Ali ,  Janani Samathanam  Karunakaran, Devi Mahesh, and Aadukalam Naren. னு நெறய பேர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கிறது Ashraf Ali Mohamed . சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



veera வ நடிச்சிருக்காரு ashraf . இவருக்கு germs ந ரொம்ப பயம். மத்தவங்களோட handshake பண்ணவொடனேயே santizer use பண்ணுவாரு. இவரோட bag ல எப்பவுமே அது இருக்கும். அதுமட்டும் இல்ல இவரோட room ல பல்லி வந்த அவளோ பயம். இந்த மாதிரி ஒரு நபரை ஒரு reserve forest க்கு தனியா அனுப்புறாங்க. அங்க இவரு தனியா தான் தங்கியகனும், என்ன கிடைக்குதோ அதா சாப்பிடணும். actual  அ இவரு ஒரு பெரிய பணக்கார குடும்பத்தை சேந்தவரு. அப்பாவோட business அ depend  பண்ணாம தானா, சுயமா life ல success ஆகணும் னு நினைக்கறாரு. இவரோட passion photography தான். அதுனால photography ல பெரிய ஆழ வரணும் னு ஆசை படுறாரு. 


அப்போ தான் இவருக்கு Mathikettan Solai. ன்ற ஒரு காட்ட பத்தி தெரியவருது. அதாவுது இந்த காட்டுக்குள்ள யாரு போனாலும், அவங்களோட mind அ confuse பண்ணி விற்றும். இந்த காடு western ghats ல இருக்கு னு தெரிஞ்சுக்குற veera அங்க போனும் னு decide பண்ணுறாரு. இதுக்கு இவரோட girlfriend ஆனா janani யும் accept பண்ணிக்குறாங்க அது மட்டும் இல்ல digital artist அ இருக்கற இவரோட friend karunakaran யும் support பண்ணுறாரு. கடைசில அந்த இடத்துக்கு வந்து சேருற veera வவும் அங்க இருக்கறவங்ககிட்ட இந்த காட்டை பத்தி விசாரிக்குறாரு. ஆனா எல்லாருமே அங்க போக வேண்டாம் னு எச்சரிக்கறாங்க இருந்தாலும் இதை பத்தி பொருட்படுத்தாம veera அந்த காட்டுக்குள்ள போறாரு. veera இந்த காட்டுக்குள்ள enter ஆனா ஒடனேயே காடு அந்த பாதையை மூடிக்க்ர மாதிரி இருக்கு. அதாவுது இவரு வந்த வழி ஞாபகம் இல்ல சுத்தி சுத்தி ஒரே இடத்துக்கு தான் வந்து நிக்குறாரு. பேரை தெரியாத மிருங்ககளை பாக்க ஆரம்பிக்குறாரு. அதெல்லாம் உண்மையா பொய்யா னு  கூட இவருக்கு தெரியல. கொஞ்சம் கொஞ்சமா பசியால tired ஆகுறாரு. இன்னொரு பக்கம் இந்த காட்டுக்குள்ள ஒரு கும்பல் கஞ்சா செடி வளக்குறாங்க. 


இவங்கள police கிட்ட யாரும் report பண்ணிடக்கூடாது னு ரொம்ப carefull அ இருக்காங்க. இப்போ இவங்களுக்கு veera தான் எதிரியா தெரியுது. என்னதான் இந்த காட்டுக்குள்ள மாட்டிக்குற veera பல பிரச்சனைகள் வந்தாலும் அங்க அங்க அவரோட childhood stories யும் காமிக்கறாங்க. இவரோட இறந்து போன அம்மா devi mahesh ஓட scenes நெறய வரும். அதெல்லாம் பக்க emotional அ இருக்கும். இந்த காட்டையும், இவரோட அம்மாவையும் metaphor அ director பயன்படுத்திருப்பாரு அது அழகா இருந்தது. 


ashraf எந்த ஒரு மசாலா elements யும் இந்த படத்துல சேக்கலா. அதே மாதிரி தேவையில்லாத romantic track, comedy track னு எதுவும் கிடையாது. visual scenes அ இருக்கட்டும், forest அ காமிக்க்ர எல்லா frames யுயுமே ரொம்ப beautiful ஆவும் attractive  ஆவும் இருந்தது. ashraf  ஓட acting நேர்த்தி யா இருந்தது. karunakaran , janani , ஆடுகளம் naren னு இவங்களோட performance யும் நல்ல இருந்தது. 


மொத்தத்துல ஒரு interesting ஆனா கதைக்களம் தான் இது. சோ miss  பண்ணாம இந்த  படத்தை போய் பாருங்க.